![](admin/uploads/.6048d24c970aa8.57386807.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் உள்ளன அந்தவகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக 2000 வழங்கப்பட்டது. இந்த பணியின் காரணமாக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் நடைபெறவில்லை.
இந்த பணிகள் முடிவடைந்ததும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு சர்க்கரை கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்