Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருத்துறைப்பூண்டியில் இரவு நேர பாராக மாறிய பயனிகள் நிழலகம்: பொதுமக்கள் அச்சம்!

மே 22, 2021 07:24

திருவாரூர்:  திருத்துறைப்பூண்டி அடுத்த பாமனி கிழக்குகடற்கறை சாலையில் அரசு உயரநிலைப்பள்ளி மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கடந்த பத்து ஆண்டு களுக்குமுன்  பயனிகள் நிழலகம் கட்டப்பட்டு பின்பு 2015 ம் ஆண்டு மராமத்து பனிகள் மேற்கொள்ளப்பட்டது ஆனால் இதுநாள் வரை குடிமகன்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது நிழலகம் அருகில் புதர்கள் மன்டிக்கிடக்கிறது இரவு நேரங்களில் இங்க குடித்துவிட்டு கும்மாளம் போடும் இளசுகளால் அவ்வழியே செல்லும் பெண்கள் கடும் அச்சத்தோடு சாலையை கடக்கவேண்டிய அவலநிலை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் எனவே பயனிகள் நிழற்குடையை அருகில் உள்ள புதர்களை அகற்றி சமூகவிரோதிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

தலைப்புச்செய்திகள்