Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல்- பிரதமர் மோடி ஆலோசனை

மே 23, 2021 05:48

புதுடெல்லி: வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்