![](admin/uploads/.60f16b5594c877.51734361.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: கொரோனா விழிப்புணர்வு ஓவியம் திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளான புஷ்பா ரவுண்டானா அருகில் வரையப்பட்டு வருகிறது. அதே போல் திருப்பூரின் மீதி உள்ள முக்கிய இடங்களிலும் வரையப்படும்.
தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் ஜேபி. கிருஷ்ணாவின் ஆணைப்படி திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள், தலைவர், பொருளாளர் சுந்தர், செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் செந்தமிழ் ராஜா ஆகியோர் முன்னிலையில் கொரோனா ஓவியம் புஷ்பா ரவுண்டானா அருகில் மிக சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது.
மேலும் அவர்கள் கூறுகையில் எங்கள் பணி மக்கள் பணி எப்போதும் தொடரும் என்று தெரிவித்தனர்.