![](admin/uploads/.5d875b9a7fa7b5.12593575.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி : தென்காசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் இன்று ( ஏப்.23) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விலையுயர்ந்த ஆடைகளும் ,பொருட்களும் தீயில் எரிந்து சேதமாயின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.