Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி: ஜவுளிக்கடையில் தீவிபத்து

ஏப்ரல் 23, 2019 06:32

தென்காசி : தென்காசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் இன்று ( ஏப்.23) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விலையுயர்ந்த ஆடைகளும் ,பொருட்களும் தீயில் எரிந்து சேதமாயின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்