Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜுன் 11, 2021 05:24

இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங் என்ற பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

தலைப்புச்செய்திகள்