![](admin/uploads/.5ccfca77405750.91762306.gif)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தேடி வருகின்றனர்.
சோபூர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்புப்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.