Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆலோசனைப்படி திருப்பூரில் உணவு வழங்கப்பட்டு வருகிறது

ஜுன் 17, 2021 06:02

திருப்பூர்: திருப்பூர் மாநகரம் புதிய பேருந்து நிலையம் போயம்பாளையம் பாண்டியன் நகர் கங்கா நகர் பெருமாநல்லூர் என பல்வேறு பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தொற்று  பரவல் காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழை பொது மக்களுக்கு 10 நாட்களாக தினமும் ஆயிரம் பேருக்கு தனது சொந்த பணத்தில் உணவளித்து வருகிறார். 

திமுக மாநகர நிர்வாக குழு உறுப்பினர் காந்தி தலைமையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி அன்றாடம் நடைபெற்று வருகிறது. 
 

தலைப்புச்செய்திகள்