![](admin/uploads/.5c88eaaaa0e130.25835195.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: இன்று ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் A.S.இளஞ்செழியன் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, 1000 நபர்களுக்கு மேல் கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசம் ஆகிய பொருட்களை கொரோனா பேரிடர்கால முன்கலபணி செய்யும் பத்திரிகை நிருபர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமுக இடைவெளி பின்பற்றி பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பண்ருட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் D.விஜய், மாவட்ட செயலாளர் பாஸ்கர், மு-மா-செயலாளர் அரிகிருஷ்ணன்,ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் ஆசிக்அலி, பொன் காமராஜ்,வேனுகோபால்,மரியந்துவான்,ராமு,கோவிந்தராஜு,சதீஷ், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, அசோக் அருல்பாண்டி மற்றும் திரலான காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.