Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாய், மகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக நிர்வாகி மீது வழக்கு

ஜுலை 17, 2021 12:22

சென்னை: கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(53). இவர், பாஜக பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது 15 வயது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த சிறுமியும், பெண்ணும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீஸாருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்