Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

ஜுலை 31, 2021 05:03

கரூர்: கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது என்.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்றதாக ஜெனித்குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்