Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அண்ணா நகரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணி

மே 01, 2019 05:42

சென்னை: மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. திமுக தலைவர்கள் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் கனிமொழி, திமுக எம்.எல். ஏக்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.

தலைப்புச்செய்திகள்