Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனித் திறன் போட்டியில் தஞ்சையில் முதலிடம் ; பத்தாம் வகுப்பு படிக்கும் மானவி

அக்டோபர் 16, 2021 01:44

கடலூர்; கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாரதி நகரைச் சேர்ந்த இளையநிலாஇளங்கோ  பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்    அவர் தனித் திறன் போட்டியில் தஞ்சையில் முதலிடம் பெற்றுள்ளார் .

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளையநிலா அவர்களுக்கு கடலூர் மாவட்ட பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் அவர்கள் இளையநிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் அவர்களிடம் இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றார்.

உடன் மாவட்ட இளம் சிறுத்தை பாசறை அமைப்பாளர் வெங்கடசாமி. பண்ருட்டி முன்னாள் நகர செயலாளர் மு .செந்தில். அண்ணாகிராமஒன்றிய துணை செயலாளர் பிரகாஷ் பாலூர் மணி ராஜி சங்கர் ராஜ்குமார் பணிவு.

பண்ருட்டி சிவா வழக்கறிஞர் தர்மராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர்கள் .கிளைக் கழக முகம் அமைப்பாளர்கள் மற்றும் பலர்கலந்து கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்