Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை

நவம்பர் 17, 2021 11:30

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கெடிலம் பகுதியில் இருளர் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒதுக்கப்பட கூடிய மனையை பார்வையிடுவதற்காக இருளர் இன மக்கள் ஒன்று கூடினார்கள்.

தலைப்புச்செய்திகள்