![](admin/uploads/.5db3ed5490f6b0.07183656.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கம் ஜெய்ஷ் இ முகம்மது. இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மேற்கொண்ட முயற்சிகளை சீனா 4 முறை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது. 2009, 2016, 2017-ம் ஆண்டுகளிலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்த நாடு தடை போட்டு இருந்தது.