![](admin/uploads/.5e10420c6ea5b9.80967583.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, இந்த மசோதாவை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார்.