Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதா நினைவு தினம்; ஓபிஎஸ்., ஈபிஎஸ்., மலர் வளையம் வைத்து அஞ்சலி

டிசம்பர் 05, 2021 11:32

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்