Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஃபானி புயல் : கொல்கத்தா விமான நிலையம் மூடல்

மே 03, 2019 08:31

ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இரவு 9 மணி 30 நிமிடம் முதல் நாளை காலை 6 மணி வரை கொல்கத்தா விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்