Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2.790 கிராம் தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்த பொற்கொல்லர்

டிசம்பர் 25, 2021 09:58

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். பொற்கொல்லரான இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து அசத்தியுள்ளார்.

சிறியளவில் செய்த வேளாங்கண்ணி தேவாலயத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர். முத்துக்குமரன் இதேபோல் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால், நடராஜர் கோவில் உள்ளிட்டவைகளை செய்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்