Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோவிலை ஏற்கவேண்டும்: சீமான்

மார்ச் 26, 2022 12:38

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் நடராசர் கோவிலைச் சிறப்புச்சட்டமியற்றி, அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் மெனவும், அதன்மூலம் தமிழில் வழிபாடு செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டு மெனவும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள தில்லை தீட்சிதர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறிஉள்ளார்.

தலைப்புச்செய்திகள்