![](admin/uploads/.5ce6af23bb8433.54743642.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பிரகாஷ் என்பவருக்கு தானபத்திரம் பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொறுப்பு சார் பதிவாளர் சங்கரலிங்கம், ஆவண எழுத்தர் சரவணன் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.