![](admin/uploads/.612dfee6913ab6.38720738.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் போலி ஐடி கார்டுகளை பயன்படுத்தி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் பத்திரிகை நிருபர் என, டிரைவர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட மாமா, மச்சான் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, கட்டிடம் கட்டுவோர், ஒப்பந்ததாரர்கள், மற்றும் வாகனங்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டி திரியும் போலி நிருபர்கள் குறித்தும் போலீசிடம் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.