Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூடலூர் அருகே அரசு பஸ்கள் மோதல்: 20 பேர் காயம்

மே 07, 2019 08:07


ஊட்டி:  அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 20 பேர் காயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் தமிழக, கர்நாடக அரசு பஸ்கள் மோதிக்கொண்டது. காயமுற்ற 20 பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்