![](admin/uploads/.600ad13b569e36.16885927.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஊட்டி: அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 20 பேர் காயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் தமிழக, கர்நாடக அரசு பஸ்கள் மோதிக்கொண்டது. காயமுற்ற 20 பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.