![](admin/uploads/.5c49bb16b1c518.25263887.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கில் காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி எனவும், அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் டில்லி என்ஐஏ நீதிமன்றம் அறிவித்துள்ளது.