Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மே 27, 2022 11:54

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை,  அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.கடந்த 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்