![](admin/uploads/.5d2873dae54032.85777673.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் பலன் இல்லை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் செவிலியர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.