Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் அமைச்சர் ஆய்வு

அக்டோபர் 21, 2022 04:16

திருச்செந்தூர்:  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 25-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்ள தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்