Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜல்லிக்கட்டை பார்க்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு

டிசம்பர் 01, 2022 02:53

சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) மதுரை அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை காண வருமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழக அரசு வக்கீல் அழைப்பு விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்