Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை முகாம்

டிசம்பர் 23, 2022 05:50

நெல்லை.  தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை முகாம் நானஞ்சான் குளம் ஊராட்சியில் நடைபெற்றது.

இதில் மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் அவர்கள் கால்நடைகளுக்கு சத்தான உணவுகளை அளித்து முகாமினை தொடங்கி வைத்தார் உடன் மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் அன்பழகன், அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் திரு பசுபதி துணைத்தலைவர் பிரியா கால்நடை மருத்துவர் சுமதி என்ற முத்துச்செல்வி மகளிர் அணி மேகலா கிளைச் செயலாளர் திரு முருகன் அவர்கள் மாவட்ட பிரதிநிதி வின்சென்ட் அரிச்சந்திரன் வேல்முருகன் இளைஞர் அணி சாமுவேல் முகமது அலி மற்றும் ஊர் பொதுமக்கள் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தலைப்புச்செய்திகள்