Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர் - அன்னலட்சுமி பண்டரிநாதன்,பண்டரிநாதன்

டிசம்பர் 23, 2022 06:20

தென்காசி மாவட்டம், தென்காசி கிழக்கு ஒன்றியம், பாட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அன்னலட்சுமி பண்டரிநாதன், ஊராட்சி அ.தி.மு.க செயலாளர் பண்டரிநாதன் ஆகியோர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்,

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், சுந்தரபாண்டி யபுரம் பேரூர் செயலாளர் பண்டாரம், ஒன்றிய துணைச்செயலாளர் ஆனந்த், நிர்வாகிகள் சிவன் பாண்டியன், சண்முகவேல், ராமையா மூப்பனார், செல்வம், ராஜசெல்வன், முப்புடாதி(எ) ஆதி, இலஞ்சி அழகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்