![](admin/uploads/.5cf0bc8c97fef4.50528932.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் வட்டம் இருக்கன் துறை கிராமத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு, திருநெல்வேலி மாவட்ட அதிமுக (எடப்பாடி அணி) பொருளாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பி.சவுந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.
செட்டிகுளம் சுதர்சன், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் பி.ஏசுதுரை, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஊராட்சி பகுதி செயலாளர் எஸ்.குமரேசன், கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், சுப்பையா, இளங்கோ, கணேசன்,பொன்ராஜ், ராமசாமி, இசக்கியப்பன், நாலாயிரம், ராஜன், நாகராஜன், சுப்பையா, செல்வன், ராமச்சந்திரன் சுப்பம்மாள் மற்றும் இதர பிரிவு நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.