Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு : சுரண்டை அண்ணா சிலை அருகே மாலை அணிவித்து மரியாதை

டிசம்பர் 24, 2022 02:26

சுரண்டை அண்ணா சிலை அருகே எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு நகராட்சி துணை சேர்மன் சங்கரா தேவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


    நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகி முருகேசன், கவுன்சிலர்கள் மாரியப்பன், ராஜேஷ், மற்றும் அதிமுகவினர் சாமி, செல்வம், துரை, சேகர் முருகன், வெள்ளைத் துரை, லிங்கம், மாரியப்பன், 


சங்கரபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்