Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மானூர்: மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவ குறிச்சி ஊராட்சி வெண்கலப் பொட்டல் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
உடன் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் அன்பழகன் அவர்கள் மற்றும் ஏற்பாடுகள் மாவட்ட பிரதிநிதி வின்சென்ட் கிளைக் கழகச் செயலாளர்கள்அரிச்சந்திரன் வேல்முருகன் பூங்குமார் முருகன் மகளிர் அணி மேகலா இளைஞரணி சாமுவேல் முகமது அலி கவுன்சிலர் பாசகுமாரி சீவலப்பேரி மற்றும் கழக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்