Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முனைவர் பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய இரா.சண்முக ராஜனுக்கு மாவட்டத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தார்

டிசம்பர் 29, 2022 05:47

தென்காசி : முனைவர் பட்டம் பெற்றுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் மதிப்பிற்குரிய முனைவர்  இரா.சண்முக ராஜனுக்கு, பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் தென்காசி மாவட்டம் சார்பில் வாழ்த்துக்களை  மாவட்டத்தலைவர் மு.வெற்றிவேலன், சூ.பிரம நாயகம், ஜெ.சுந்தர் தெரிவித்தனர்.

உடன் தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத்தலைவர் சோ.சுப்பிரமணியன் மற்றும்  மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்