![](admin/uploads/.60ebdf5517d982.73582570.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நெல்லை : நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சிஒன்றியம், மேல பிள்ளையார்குளம் ஊராட்சியில்கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவ திட்ட முகாமை ஒன்றிய துணைத் தலைவர் செல்விஸ்ரீலேகா அன்பழகன் குத்து விளக்குஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மானூர் மேற்குஒன்றிய செயலாளர்அன்பழகன், ஊராட்சிமன்ற தலைவர் சுரேஸ், மாவட்ட பிரதிநிதி,வின்சென்ட் அரிச்சந்திரன்,வேல்முருகன், முகமது அலி,
மகளிர் அணி மேகலா,மானுர் வட்டார சுகாதார,இயக்குனர் குருநாதன்,மாடசாமி, பிரஸ் ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.