Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.70 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி 

ஜனவரி 20, 2023 05:22

கடையம் :கடையம் ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சி கோவிலூற்று மேலவெளவால்குளத்தில்  நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.ஆர்.பி.ஆர். திட்டத்தின் கீழ் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.


ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், சாலை ஆய்வாளர் சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்