![](admin/uploads/.5f429f9fe0cf74.88505521.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் :- ஆலங்குளம் அண்ணா நகரில் மரம் நடும் விழா பூ உலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஹு ஷாசா கோ இஷின்றியூ கராத்தே பயிற்றி பள்ளி இனைந்து அண்ணா நகர் மூன்றாவது தெருவில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளி மைதானத்தில் மரப்பிள்ளை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பூ உலகை காப்போம் தலைவர் ராஜா செயற்குழு உறுப்பினர் முருகன் வேலு,விஜயன், ஆலோசகர் இளங்கோ அவர்கள் ஹு ஷாசா கோ இஷின்றியூ கராத்தே தலைமை பயிற்சியாளர் சென்சாய் கோபி மற்றும் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் பூ உலகை காப்போம் இயக்கத்தின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.