Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டை எஸ்.ஆர்.எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நன்கொடையாளர்க்கு பாராட்டு விழா

ஜனவரி 25, 2023 06:29

செங்கோட்டை : செங்கோட்டை எஸ்ஆர்எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணினி வழங்கும் விழா மற்றும் நன்கொடையாளா்களுக்கு பாராட்டு விழா நடந்தது
செங்கோட்டை ஸ்ரீராமமந்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து ஜனவரி 2022முதல் ஜனவரி 2023 வரை பள்ளிக்கு தேவையான கணிணி, மற்றும் மேஜை, நாற்காலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நன்கொடையாளா்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளா் வழக்கறிஞா் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கினார் நகரச் செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.எம்.ரஹீம், சாமித்துரை, நகர்மன்ற உறுப்பினா்கள் மேரி அந்தோணிராஜ், பேபிரெசவுபாத்திமா, ஆகியோர் முன்னிலைவகித்தனா். 


பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்வாணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வழக்கறிஞா் பொ.சிவபத்மநாதன் நன்கொடையாளா்களை கௌரவித்து பாராட்டி பேசினார்.நிகழ்ச்சியில் கலைஞர் தமிழ் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஆபத்துக் காத்தான் நகர நிர்வாகிகள் காளி, ஜோதிமணி, ராஜா, முத்துசரோஜா, தில்லைநடராஜன், பீர்முகம்மது, சுப்பிரமணியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், மாவட்ட துணைச்செயலாளா் கென்னடி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளா் அழகுசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளா் திவான்ஒலி, கடையம் ஒன்றிய வடக்கு செயலர் மகேஷ்மாயவன், பொதுக்குழு உறுப்பினா்கள் தமிழ்செல்வி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி ஆசிரியர் பிச்சம்மாள்நன்றி கூறினார்  கலைஞா் தமிழ்சங்க செயலாளா் வழக்கறிஞா் மு.ஆபத்துக்காத்தான், ஹபீப் நிஷா, எம்எம்எம்.டிரஸ்டி காதர்அண்ணாவி, நிர்வாக இயக்குனா் ரியாஸ் சாகுல்ஹமீது, நிர்வாக அறங்காவலா் கோமல்பாத்திமா, அரசு வழக்கறிஞா் வேலுசாமி, வார்டு நிர்வாகிகள் சண்முகராஜா, கோவிந்தராஜ், பாலு, மாரியப்பன், கணபதி, நசீர்(எ)அகமதுமீரான், இப்ராகிம், சேட்டு (எ) சேக்மதார், கருப்பசாமி,  குட்டிராஜா, தொமுச மணி, முகம்மதுரபீக், செங்கைகுற்றாலிங்கம், காந்திபாபு, தொமுச மண்டல துணைச்செயலாளா் ரவீந்திரன், நகர இளைஞரணி பீர்முகம்மது, டெய்லா்சரவணன், சங்கர்கணேஷ், சிவா ஆண்டிகரையாளா், ஆறுமுகத்தேவர், விஜயபாரதன், சரவணன், ஆகாஷ், பாலசந்தர்,ஆட்டோசுப்பிரமணியன், ஆட்டோமாரியப்பன், ஈஸ்வரமூர்த்தி, இராமகிருஷ்ணன், லியாகத்அலி, மனோஜ், மணிகண்டன், கல்யாணி, பெமினாயூசுப், மாடசாமிஆசிரியா், மகளிரணி மல்லிகா, சிவக்குமார், ஆர்பிஎப்மணி, சன்சாகுல், கரீம், சேதுராஜ், நாகூர்கனி, கோவிந்தன், அருண்குமார், வில்ஸ்காஜா, அப்பிமுருகன், நகர்மன்ற உறுப்பினா் இசக்கிதுரை, குற்றாலம் கவுன்சிலர்கள் கிருஷ்ணராஜ், கீதா ஸ்ரீதர் மற்றும் பெர்னாட்ஷா, நாட்டமைஆறுமுகம், ஐயப்பன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் முத்துராமலிங்கம், பண்பொழி பேரூர் கழக செயலாளா் ராஜராஜன், மீனவரணி ஜபருல்லாகான், ஊர்மேலழகியான் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா் கருப்பண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ஹக்கீம், முத்துவேல் அச்சன்புதுார் உக்காசிம், குற்றாலம் சுரேஷ்,  மற்றும் நகர, ஒன்றிய பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.முடிவில்  பள்ளி ஆசிரியா் பிச்சம்மாள் நன்றி கூறினார்

தலைப்புச்செய்திகள்