![](admin/uploads/.5fc8ce5ed20be7.90789801.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை : செங்கோட்டை நகராட்சியில் குடியரசு தின விழா நகர்மன்ற துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் (பொறுப்பு)ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.கணக்கர் கண்ணன்அனைவரையும்வரவேற்றுபேசினார்.
நகரமன்ற தலைவர் ஆர்.ராமலட்சுமி தலைமை தாங்கி தேசீய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் முத்துப்பாண்டி. ரெசவுபாத்திமா. மேரிஅந்தோணிராஜ். முருகையா. இந்துமதி.செல்வகுமாரி. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானராஜ். திலகர்.செந்தில்ஆறுமுகம்.ராஜகோபால் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதிமூலம்.சுகாதா ஆய்வாளர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.