![](admin/uploads/.5d95774f38c0b6.42305278.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடையம் : கடையம் ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சி அழகம்மாள்புரத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை வகித்தார்.
வடமலைப்பட்டி கால்நடை மருத்துவர் .சொர்ணராணி மற்றும் குழுவினர் பங்கேற்று, கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளை மேற்கொண்டனர். சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.