![](admin/uploads/.5fbf40de360859.56618961.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பேட்டை : நெல்லை பாளையங்கோட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் குடியரசு தின விழா நடந்தது நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் மாரியம்மாள், முருகன் ,கல்யாணி, ஆகியோர் கலந்து கொண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு குறித்தும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார்கள் .
தொடர்ந்து வட்டார கல்வி அலுவலகத்தில் குடியரசு தின கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.