Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது. மதுரையில் மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் . நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார்.
இன்றைய சூழலில் மூன்றாவது அணி சாத்தியமில்லை என அனைவருக்கும் தெரியும். 3வது அணி வந்தால் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என பிரதமர் மோடியும், முதல்வர் பழனிசாமியும் நினைக்கின்றனர் என கூறினார்.