Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டை நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்விற்கான (nmss)மாதிரி தேர்வு  நடைபெற்றது.

ஜனவரி 30, 2023 07:24

செங்கோட்டை :-  செங்கோட்டை வட்டார அளவில் தேசிய திறனாய்வு தேர்விற்கான (nmss)மாதிரி தேர்வு நடைபெற்றது. இந்த மாதிரி தேர்வில் 127 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

JP கல்வியல் கல்லூரி மாணவிகள் தயாரித்த இந்த வினாத்தாளை பயிற்சி மாணவர்களுக்கு   கொடுக்கப்பட்டது.


  விடைத்தாள்களை JP கல்வியல் கல்லூரி மாணவிகளால் திருத்தி மதிப்பெண் வழங்கப்பட்டது.  இந்த மாதிரி தேர்வை மேல செங்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் பார்வையிட்டார்.

தலைப்புச்செய்திகள்