![](admin/uploads/.5c76229da4afc3.66676661.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் சிவனார்தாங்கள், வடியாங்குப்பம், நெடுமுடையான் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திருப்பாலபந்தல் மேல்நிலைப் பள்ளியில் படிக்க இருசக்கர வாகனத்தில் மூலம் சென்று வருகின்றனர்.
இவர்கள் சென்றுவரும் தார் சாலை ஆனது 10 ஆண்டுகள் முன்பு போடப்பட்டது. இதனால் சாலை குண்டும், குழியுமாகவும் ,கற்கள் பெயர்ந்து உள்ளதால் ஆபத்தான நிலையில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர் ,எனவே இந்த தார் சாலையை அமைத்து தரவேண்டி பொதுமக்களும், மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.