![](admin/uploads/.5f7af61333ffc1.04916114.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, கைலாசம்பாளையம் பஞ்சாயத்து, ஆப்பூர்பாளையம் மாரியம்மன் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அப்பகுதி முதியோர்களுக்கு, முதியோர் ஓய்வூதியத் தொகைக்கான ஆணையை வழங்கி அப்பகுதி மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மத்திய மண்டல இளைஞரணி செயலாளர் ராயல் செந்தில், கொ ம தே க பள்ளிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு உள்ளிட்ட நாமக்கல் மேற்கு மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.!