Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திண்டுக்கல் :ஜெயராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.திண்டுக்கல் நத்தம் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள புளிய மரங்களை அகற்றி தூர்வார உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் குளங்களை தூர்வார வேண்டும் என்பதற்காக புளிய மரங்களை அகற்ற உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.