Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளங்களை தூர்வாரும் பணிக்காக  புளிய மரங்களை வெட்டக் கூடாது:உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 

மே 06, 2023 06:00

திண்டுக்கல் :ஜெயராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.திண்டுக்கல் நத்தம் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள புளிய மரங்களை அகற்றி தூர்வார உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் குளங்களை தூர்வார வேண்டும் என்பதற்காக புளிய மரங்களை அகற்ற உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்