Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

மே 11, 2023 11:16

தென்காசி:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T.சாம்சன், IPS., அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று(10.05.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினர். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்