Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்கள் சாதனை

மே 21, 2023 10:13

பாவூர்சத்திரம்:கீழப்பாவூரில் நாடார் இந்து உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் 2022-23 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் இக்கல்வியாண்டில் தேர்வு எழுதிய 60 மாணவர்களில் 60 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். முதல் மதிப்பெண் 469 தனசந்தோஷ் மாணவனும், இரண்டாவது மதிப்பெண் 456 சிவசூர்யா என்ற மாணவியும், மூன்றாவது மதிப்பெண் 450 சொர்ணலதா என்ற மாணவியும் பெற்றுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்