![](admin/uploads/.638ef618801134.68569878.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் கிழக்குவட்டார காங்கிரஸ்சார்பில் பூலாங்குளத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.வட்டார தலைவர் தங்கரத்தினம், ஐ.என்.டி.யூ.சி. மாநிலசெயலாளர் வைகுண்டராஜா ஆகியோர் பங்கேற்று, ராஜீவின்உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் எம்.பி.சுப்பிரமணியன், மகராஜன், பொன்னுத்துரை, முருகன், மாரிமுத்து, வழிவண்ணன், ரத்தினவேல்சாமி, முப்புடாதிமுத்து, கைலாசம், துப்பாக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.