Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பொன்னேரி அருகே பழவேற்காட்டில் திருத்தப்பட்ட உலகார்ந்த களம் நிலையை விளக்க கருவியுடன் 155 மீட்டர் உயரத்திற்கு புதிய கலங்கரை விளக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கம் மீது ஏறி பழவேற்காட்டில் இயற்கை அமைப்பினை ரசித்து வந்தனர். பழவேற்காடு பகுதியில் ஜெலிடியாகோட்டை, டச்சுக்கல்லறை, மசூதிகள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருட்கள், படகுத்துறை, நிழல் கெடிகாரம், பறவைகள் சரணாலயம், இயற்கை எழில் கொண்ட நீண்ட அழகிய கடற்கரை உள்பட பல்வேறு வகையான சிறப்பு வாய்ந்த இடங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் தினந்தோறும் வந்து ரசித்து செல்கின்றனர்.